லண்டன் சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க நேற்று சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.இந்த நிலையில் லண்டனில் உள்ள ஹீத்ரே விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளாக கருதப்படும் நீட் மற்றும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை கண்டித்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைதி வழி கருத்து பரப்புரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக போராட வந்ததாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் மாற்று வழியில் சென்றதாக வீடியோவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…