லண்டன் சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க நேற்று சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.இந்த நிலையில் லண்டனில் உள்ள ஹீத்ரே விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளாக கருதப்படும் நீட் மற்றும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை கண்டித்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைதி வழி கருத்து பரப்புரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக போராட வந்ததாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் மாற்று வழியில் சென்றதாக வீடியோவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…