தமிழ்நாடு

டிவிட்டரில் தனது பாணியில் மழைவெள்ளத்துக்கு கருத்து தெரிவித்த உலகநாயகன்

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களாக மக்களின் பிரச்சனைக்கு சமூக வலைதளத்தின் மூலம் குரல் கொடுத்து வருகிறார்,  பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தனது கருத்துகளை பதிவு செய்ய பயன்படுத்தி கொண்டார். அண்மையில் எண்ணூர் கழிமுகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் சென்னையில் மழை தீவிரம் அடைந்து ஆங்காங்கே வெள்ளம் புகுந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தனது பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். […]

#Politics 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு !-tuty news

Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி   விளையாட்டுபோட்டிகள்  நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் ஆண்களுக்கான கூடைபந்து ,இறகுபந்து, கைப்பந்து ,கபடி,கோ-கோ ,நீச்சல் போட்டிகள் மற்றும் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது .இந்த போட்டிகள் அனைத்தும் Thoothukudi-லும்  ,ஹாக்கி  போட்டி கோவில்பட்டியிலும் நடைபெறுகிறது .8 ஆம் தேதி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது .இதுகுறித்து  மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டார் .போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் அனைத்தும் […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் நாளை சிறப்பு முகாம்கள் !9 இடங்களில் நடைபெறுகிறது -tuty news

Thoothukudi News:தமிழக அரசு பல்வேறு திட்டகளை அறிமுகபடுத்தி உள்ளது .இந்நிலையில் புதியதாக பல்வேறு திட்டங்களை அறிமுகபடுதியுள்ளது.எனவே தூத்துக்குடியில் நாளை மட்டும் ஒன்பது இடங்களில் அம்மா நலத்திட்டங்கள் நடைபெற உள்ளது .அதாவது நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.இதை Thoothukudi மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிக்கையாக வெளியிட்டார் . அதில் முகாமில் முதியோர் ஓய்வுதியம் உட்பட சமுக பாதுகாப்பு திட்டங்கள் ,பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை பட்ட ,உழவர் பாதுகாப்பு அட்டை ,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல் ,சாதி சான்றுகள் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

மழைக்கு பிறகு தாமதமாக தொடங்கும் பொதுபணிதுறையின் வேலைகள் !

தமிழகத்தில் மழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது.இந்நிலையில் மழை வந்த பிறகே பொதுபணிதுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் அது குறித்த அறிவிப்புகளும் தாமதமாக வெளிவந்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் முக்கியமான ஆறுகளில், கால்வாய்களில் ஆகாயத்தாமரையை அகற்றுவது, கழிவுகளை நீக்குவது, முகத்துவாரங்களை பராமரிப்பது போன்ற வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான பணியை, பருவமழை தொடங்கிய பிறகே பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது.

2 Min Read
Default Image

இந்த பாலம் கோவையிலா உள்ளது !தப்பித் தவறி சுற்றுலா சென்று விடாதீர்கள் ..

கோவையில் அரசு சார்பில் மேம்பாலம் கட்டபட்டது .ஆனால் அ.தி.மு.க  கட்சி நித்தில் இருந்து கட்டுவதாக கூறியது .இந்நிலையில் இந்த மேம்பாலம் திறப்பு விழா கடந்து பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் இருந்தாலும் கூட ஹிந்து பேப்பரில் மேம்பாலம் வேறு பாலம்  போன்ற புகைப்படம் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் உண்மையான பாலம் கோவையில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் .யாராவது அங்கு பேப்பரில் வந்த பாலம் தான் உள்ளது என்று சுற்றுலா சென்று விடாதீர்கள்.உண்மையான பாலம் கீழே  உள்ளது.   ஆனால் இந்த […]

2 Min Read
Default Image

கந்துவட்டி கொடுமைகளுக்கெதிராக நடைபயணம் ….போலீசார் கைது….!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தென்காசி முதல் நெல்லை வரை கந்து வட்டி கொடுமைகளை எதிா்த்து நடைபயணம் காலையில் துவங்கியது. காவல்துறை அனுமதி கிடையாது என்று கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக வாலிபர் சங்கமும், இடதுசாரி மார்க்சிஸ்ட் கட்சியினரும் நடைபயணம் செல்வதென திட்டமிட்டனர். வட்டிக்காரர்களால் மக்கள் எரிந்து சாகும் கொடுமையை அம்பலப்படுத்தி, மாற்று என்ன? மக்களும், அரசும் செய்யவேண்டியது என்ன என்பதை பிரச்சாரம் செய்வதுதான் நோக்கம்.

#Politics 2 Min Read
Default Image

சென்னையிலிருந்து 55ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 2லட்சம் பேரை வலுகட்டாயமாக வெளியேற்றும் தமிழக அரசு: மே 17 இயக்கம் குற்றச்சாட்டு

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றோம் என்ற பெயரில் சுமார் 2லட்சம் பேரை தமிழக அரசு தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. அப்படி வெளியேற்றப்படுபவர்களுக்கு சர்வதேச விதியான 5கிலோ மீட்டருக்குள் இடம் கொடுக்கப்பட வேண்டுமென்பதை மீறி 30கிலோ மீட்டர் தள்ளி இடம் ஒதுக்குவதும், பலருக்கு இடங்களே இன்னும் ஒதுக்கப்படாமலும், அப்படியே ஓதுக்கப்பட்ட இடம் நடுக்கடலில் இருக்கும் அநீதியும் நடக்கிறது. மேலும் ஆக்கிரமிப்பு என்ற பெயரை சொல்லி ஏழை எளிய மக்களை வெளியே அனுப்பும் தமிழக அரசு. அதே பகுதிகளில் பல மாடி […]

#Politics 3 Min Read
Default Image

திருநெல்வேலியில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில்  மானிய விலையில் சர்கரையின் விலை உயர்த்தப்பட்டது .இது இன்று முதல் அமலுக்கு வந்தது .இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது .திருநெல்வேலியில்   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர் .ஏற்கனவே அனைத்து பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை விலையையும் உயர்த்தியதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

tirunelveli 2 Min Read
Default Image

இன்னும் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் !வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் …

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.  வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். மேலும் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. 

2 Min Read
Default Image

மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும்.

சென்னை; மழை குறித்து தெரிவித்த வானிலை ஆய்வு மையம் ‘மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய வடகடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையான மழை இருக்கும். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் .என்று  மேலும் மூன்று நாள்களுக்கு தொடர்ச்சியாக கனமழை தொடரும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மைய  இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

1 Min Read
Default Image

கலப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு !போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்ற திருமணம் ..

திண்டுக்கல் மாவட்டநூலக அலுவலர் பழனிச்சாமி கரூர் காந்திகிராமத்தில் குடியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சார்ந்தவர்.இவரது மகன் வேல்முருகனுக்கும் கரூர் வெண்ணைமலை நாவல்நகர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மகள் நிவேதாவிற்கும் இருகுடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று (01.11.2017) காலை வெண்ணைமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில் நடைபெற திட்டமிட்டிருந்தனர். மாலை கரூர் சின்ன கொங்கு மண்டபத்தில் திருமண வரவேற்பு வைத்திருந்த நிலையில் சாதி ஆதிக்க வெறியர்கள் வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளைப் பரப்பி சாதி மறுப்பு திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பை […]

4 Min Read
Default Image

சென்னையில் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்…வாகன ஓட்டிகள் கடும் அவதி…!

சென்னையைப் பொறுத்தவரை சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகள் மிதந்து சென்று கழிவு நீர் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால் மழை நேர் சாலைகளின் வழியாகத்தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.அண்ணா நகர் மட்டுமல்ல மற்ற பிற நகரங்களிலும் அநேகமாக இதே நிலைமைதான் தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

1 Min Read
Default Image

வரலாற்றில் இன்றுதான் தமிழ்நாட்டுடன் இணைக்கபட்டது கன்னியாகுமரி…!

வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1956. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் “குமரித் தந்தை ” என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் […]

article 2 Min Read
Default Image

தமிழக அரசு மைதானங்களுக்கு வரும் அனைவருக்கும் கட்டணம் !வசூல் செய்ய முடிவு …

தமிழக அரசு பல்வேறு விதமான வகையிலும் வசூல் செய்து வருகிறது.  விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டணம் விதித்துள்ளது. இந்த கட்டண வசூல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கட்டணமாக குறைந்தபட்சம் மாதம் ரூ.250 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 17 பல்நோக்கு விளையாட்டு கூடங்கள், 25 மினி விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. இங்கு, சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு […]

4 Min Read
Default Image

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு !பாதுகாப்பு ஒத்திகையில் காவல்துறை !-tuty news

Thoothukudi News: Thoothukudi-யில்  உள்ள விமான நிலையத்தில் நேற்று  நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது காலை  11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில்  வெடிகுண்டு இருபதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.இதுகுறித்து மாவட்ட  காவல்துறையில் தகவல் கொடுத்தனர்.                        மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் மகேந்திரன் ,வெடிகுண்டு செயலிழப்பு காவல் துறையினர் தீவிரமாக சோதனையிட்டனர்.மேலும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து […]

#Thoothukudi 2 Min Read
Default Image

கோவை முக்கிய வீதியில் கொள்ளை,.

கோயம்புத்தூர்; வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த, தாமஸ் என்ற வீதி உள்ளது இதில் ஏராளமான மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு அழகு சாதன பொருள்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான முக்கிய பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த  மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

kovai 1 Min Read
Default Image

மழை காரணமாக இன்று மட்டும் 5மாவட்டங்களில் விடுமுறை !

தமிழகத்தில் மலையின் தாண்டவம் தொடகியுள்ள நிலையில்  இன்று  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து  தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து வருகிறது.  தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 7 தாலூகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்கட்டுள்ளது. விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடியை […]

3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1986 தமிழ்நாடு சட்ட மன்றத்தின் மேலவை கலைக்கப்பட்டது

அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வகித்தபோது,அவரும் சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் […]

article 3 Min Read
Default Image

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் நடந்த அறிவியல் கண்காட்சி

Authoor News:தூத்துக்குடி மாவட்டம்   முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளிளயில் இன்று  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட்டதை  சார்ந்த  16 பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,இந்த அறிவயல் கண்காட்சி மூலமாக தங்களுக்கு அறிவியல் சார்ந்த விசியங்களில் கவனம் செலுத்த உதுவதுவாக மாணவர்கள் தெரிவித்தனர் .. Label: #Authoor ,#Thoothukudi ,

#Thoothukudi 1 Min Read
Default Image

தூத்துக்குடியில் மீனவர்கள் போராட்டம் !சீன இன்சின்களை பயன்படுவதற்கு எதிப்பு!

Thoothukudi News:தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்களின் பிரச்சினைகள் மிகவும் கொடுமையாக உள்ளது .ஆனால் அது ஒரு பக்கம் இருந்தாலும் இஞ்சின்களை  பயன்படுத்துவதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது விசைப்படகுகளில்  சீன இன்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கூறிவருகின்றனர் .இந்நிலையில் இதை கண்டித்து தூத்துக்குடியில்  நாட்டு படகு மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.   Thoothukudi யில்  விசைப்படகுகளை ஆய்வு செய்து சீன இன்ஜின்களை அகற்ற வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சமுதாய […]

#Thoothukudi 3 Min Read
Default Image