தமிழ்நாடு

மழை தொடங்கியது சென்னையில் !கனமழையாக நீடிக்குமா ?

இன்றும்  சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்ற நிலையில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மழை கனமழை ஆகுமா என்று ?

#Weather 1 Min Read
Default Image
Default Image

வீராணம் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு….! அமைச்சர் சம்பத் பங்கேற்ப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியின் 34 மதகுகள் வழியாக 400 கனஅடி நீரை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். தண்ணீர் திறப்பின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

#Politics 1 Min Read
Default Image

மாபெரும் எழுத்தாளர் பிறந்த நாள் இன்று !புலவர் வல்லிக் கண்ணன்…

இன்று தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி), பிறந்த நாள் அவர் பிறந்தது   நவம்பர் 10, 1920 அன்று .. எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் […]

2 Min Read
Default Image

மாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது !சி.பி.ஐ. வழக்கு….

                          தொலைபேசி இணைப்பக முறைகேடு  வழக்கு  சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் வழக்கு .கலாநிதி  மாறன் ,தயாநிதிமாறன் உட்பட ஏழு பேரை விடுவிக்க கூடாது என்று வழக்கு.குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த பின் விடுவிக்க கூடாது.மேலும் மாறன் சகோதரர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

1 Min Read
Default Image

இன்று சகலகலா வித்தகர் திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் 107 வது பிறந்த தினம்

இன்று சகலகலா வித்தகர் திரு.கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu) அவர்களின் 107 வது பிறந்த தினம். 10 நவம்பர் 1910 கொத்தமங்கலம் சுப்பு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு 1967 ஆம் […]

article 2 Min Read
Default Image

கொலை வழக்கில் கைது செய்யபட்ட கைதி தப்பியோட்டம் !

தேனியில் மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி ராஜா என்பவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.  இதனையடுத்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தப்பி சென்றுள்ளார். 

1 Min Read
Default Image
Default Image

முழு கொள்ளளவை எட்டியது !பாபநாசம் அணை ..விவசாயிகள் மகிழ்ச்சி…

தொடர்மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது . கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அணை 100 அடியை எட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணை அதன் முழு கொள்ளவான 143 அடியை எட்டியுள்ளது. 

#Weather 1 Min Read
Default Image

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு !வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் …

                          தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை முதல் தமிழகத்தின் கடலோர பகுதியில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Weather 1 Min Read
Default Image

ஜெயா டிவியில் ஒளிப்பரப்ப தடையா?

சென்னை ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது இதனால்  இச் சோதனையை தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பரப்ப ஒருசில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. விவாதம் மற்றும் பேட்டி, நிருபரின் நேரடி ரிப்போர்ட் போன்ற நிகழ்சிகளுக்கு ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூஸ் கார்டு மட்டும் போட்டு கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம். 

1 Min Read
Default Image

ஒரு சில இடகளில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு..

                                                        வட கிழக்கு பருவமழை இது  குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட […]

#Weather 2 Min Read
Default Image

கின்னஸ்க்கு தயாராகும் இயற்கையின் பிரசாதம் !முன்னால் அரசு பள்ளி மாணவர் சாதனை …

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னால் மாணாவர் ஒருவர் இயற்கையாக கிடைக்கும் உரங்களை பயன்படுத்தி வெண்டை செடியை வளர்த்துள்ளார். அதில் வளர்ந்த வெண்டைக்காய் கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவில் வளர்ந்துள்ளது இதை அனுப்புவது குறித்து அந்த குழு ஆராய்ந்து வருகின்றனர் .முதலில் இயற்கை உரத்தை பயன்படுத்தி  அதை வளர செய்ததே பெரும் சாதனை ஆகும்.இந்த வெண்டைக்காய் 40.2 சென்டி மீட்டர் நீளம் ஆகும் .

Food 2 Min Read
Default Image

சசிகலாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி ஜெயா டிவி அலுவலகலத்தில் ரெய்டு…!

சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான ஜெயா டிவியில் வருமானவரித்துறையினர் ரெய்ட் செய்து வருகிறார்கள். நேற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்து விட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே 10 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஜெயா தொலைக்காட்சிக்கு சொந்தமான ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல அலுவலகங்களில் ரெய்ட் நடத்தி  வருகிறார்கள். மோடி வந்து சென்றபிறகு தமிழ்நாட்டில் நடக்கும் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கர்கள்

2 Min Read
Default Image

தென்னை மற்றும் பனை மரங்களில் ‘கள் இறக்கும் போராட்டம்..

                                தமிழ்நாட்டி; தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய தடையுள்ளது. இந்நிலையில், `கள் ஒரு போதைப்பொருள் அல்ல. அது உணவுப்பொருள். எனவே, ஜனவரி 21 முதல் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்’ என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.

1 Min Read
Default Image

சென்னை வானிலை ஆய்வு மையத்தகவலின் படி தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.

                  தென் தமிழகம்; மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.எனவே குறிப்பாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

1 Min Read
Default Image

ஏரி உடைந்து விளைநிலங்கள் பாதிப்பு!

திருவள்ளுவர் மாவட்டம் அருகே உள்ள  முக்கரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஏரியின் மதகு உடைந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் மணல் மூட்டைகள் அமைத்து தற்காலிகமாக மதகை அடைத்தனர். 

1 Min Read
Default Image

வர்க்கப் போராட்டங்கல் வெற்றி பெறாது, சாதியை ஒழிக்காமல்.

                      மதுரை; சாதி ஒழிப்பு மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,கூர்கையில் ‘வர்க்க போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்த வேண்டும் கேரளாவில்  சாதி ஒழிப்பிலும், தீண்டாமை அகற்றும் நடவடிக்கையிலும் இடது முன்னணி செயல்ப்பட்டுவருகிறது. அதன் ஒரு நடவடிக்கை தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்’ என்றார்.

1 Min Read
Default Image

மூன்று பேர் குடும்பத்தோடு விஷம் குடித்தனர்.

                                 சிவகங்கை; மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் வசிக்கும் விவசாயி  அழகர்சாமியின் மனைவி பஞ்சவர்ணம். அவருக்கு வயது 27. மற்றும் மகன் நவக்குமார் வயது ஐந்து. மகள் கவுசல்யா வயது இரண்டு.  குடும்பத்தகராறு  காரணமாக  வீட்டில் இருத்த மூன்று பேர் விஷம் குடித்தனர் . இதனால்  இரண்டு வயது குழந்தையான  கவுசல்யா உயிரிழந்தார்.

1 Min Read

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 63-வது பிறந்த நாளில் மருத்துவ முகாம் தொடங்கினார்.

                             நடிகர் கமல்ஹாசன் இன்று தனது  63-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் தனது பிறந்த நாளையொட்டி ஆவடியில் இலவச மருத்து முகாமை துவக்கி வைத்துள்ளார் கமல். `மழைக் காலங்களால் ஏற்படும் தொற்று நோய்கள் அதிகம் பரவுகின்றன.இதனால்  மக்களுக்கு  இந்த இலவச மருத்துவம் கிடைக்கும் வகையில் இந்த முகாமை தொடங்கிவைத்தார் இதனால் மக்கள் பயனடந்து கொள்ளலாம்’ என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார் […]

2 Min Read
Default Image