தமிழ்நாடு

திருச்சியில் மாணவ மாணவிகள் சாலை மறியல்

திருச்சி: திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூரில் பங்குனி வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் பாலங்கள் பழுதடைந்ததால் புதிதாக கட்டப்பட்டு வருகிறதன. அதலால் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த பாலங்கள் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் பஸ்கள் சுற்றி செல்கின்றன. இதனால்  பாலத்தின் அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தகோரி நேற்று பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்காலிக பாலமும் அடிக்கடி சேதமடைந்ததால் அங்கேயும்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதலால்  […]

#Trichy 4 Min Read
Default Image

ஐயப்ப பக்தர்களுக்கு திருச்சியில் சிறப்பு முகாம்கள் : பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா  சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல்  வருடம்தோறும்  திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன்  என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு  100 கிளைகளுடன் செயல்படுகிறது.  அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு […]

#Trichy 4 Min Read
Default Image

மலைகோட்டை பயணிகளை பாடாய்படுத்தும் ரயில்வே நிர்வாகம்

திருச்சி to சென்னை இடையே செல்லும் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி வழ் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்பகோணம் மார்க்கமாக அகலபாதை பயணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் திருச்சியிலிருந்து இயக்கபடுகிறது. ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி […]

#Trichy 4 Min Read
Default Image

அந்த அட்டையை தூக்கிப்போட்டுட்டு பள்ளிக்கூடம் போ. இல்லாவிட்டால் உன்னை தேச துரோக வழக்கில் கைது பண்ணிடுவேன்…

கேளம்பாக்கத்தை அடுத்துள்ள படூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற ஏழு வயது சிறுவன் தனது பள்ளிக்கூடத்தின் அருகிலுள்ள தமிழக அரசின் டாஸ்மாக் கடையை எதிர்த்து அதனை மூடக் கோரி போராட்டம் நடத்துகிறான். “அந்த அட்டையை தூக்கிப்போட்டுட்டு பள்ளிக்கூடம் போ. இல்லாவிட்டால் உன்னை தேச துரோக வழக்கில் கைது பண்ணிடுவேன்” என்று காவல்துறை அதிகாரி அவனை மிரட்டுகிறார்

#Police 1 Min Read
Default Image

திடீர்னு கோபாலபுரம் போன பிஜேபி எஸ்.வி.சேகர் என்ன மர்மமோ…!

எஸ்.வி.சேகர்  8 அக்டோபர் 2013 இல் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் இப்போது பா.ஜ.வின் செயலில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் அவர் கோபாலபுரம் போனதற்கு தி.மு.க. தலைவர் மு.கலைஞரை நலம் விசாரிக்கத்தான் சென்றார். அவர் உண்மையிலேயே உடல்நிலை தேறிவருகிறாரா, எல்லோரும் சொல்கிறார்களே என்று ஒரு சந்தேகம் அதனால் தான் நாங்கள் நலம் விசாரிக்க வந்தோம் என கூறினார்.

#Politics 1 Min Read
Default Image

தமிழக அரசின் கைது நடவடிக்கையை கண்டு அஞ்சாமல் அடுத்த கார்ட்டூனை வெளியீட்ட பாலா…!

தமிழக அரசின் கைது நடவடிக்கையால் தான் சிறிதும் மனம் தளர வில்லை என்றும் அனைத்து மக்கள் மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவோடு எப்போதும்போல் அரசின் தவறுகளை விமரிசித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று சொல்கிற கார்ட்டூனிஸ்ட் பாலா தன்னைப்பற்றியே இந்த கார்ட்டூன் வரைந்துள்ளார். 23-10-17 என் வாழ்வை புரட்டிப்போடப்போகும் நாள் என்பது அப்போது எனக்கு தெரியாது.. அந்த காட்சியை நான் பார்க்காமல் இருந்திருந்தேன் என்றால் இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காது. இதை எழுதும் இந்த நொடி […]

#Politics 46 Min Read
Default Image

தஞ்சையில் ஆசிரியர் துன்பத்தால் +2 மாணவன் தற்கொலை…!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்று வந்த சதீஷ் பாபு என்ற மாணவன் இன்று  காலையில் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமெனவும் மேலும் சேவியர் பள்ளியின் அங்கிகாரத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

students murder 1 Min Read
Default Image

ஜெ.வின் அனைத்து சொத்துக்களும் அதிபதியானது எப்படி…!

ஜெயா தொலைகாட்சி தலைமை நிர்வாகியும் ஜாஸ் சினிமாஸ் என்ற பெரிய நிறுவனத்தின் அதிபரும் ஆன விவேக் ஜெயராமன் என்பவர் சசிகலாவின் உறவினர் என்பதை விட புரட்சித் தலைவி ஜெயலலிதா கொள்ளையடித்து சம்பாதித்த சொத்துக்களின் பினாமி முதலாளி என்று சொல்வதே சரியாக இருக்கும். சுதாகரன் என்ற ஆளை வளர்த்தெடுத்து பின்னர் விரட்டிவிட்ட பின்னர் இந்த விவேக் ஜெயராமன்தான் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத வளர்ப்பு மகனாக திகழ்ந்துவந்தார். ஜெயலலிதாவின் பெரும்பாலான சொத்துக்களுக்கு பினாமி அதிபர் என்றாலும் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் முழு […]

#Politics 3 Min Read
Default Image

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை…!

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

1 Min Read
Default Image
Default Image

சசிகலாவிற்கு பெங்களுரு சிறையில் வசதிகள் செய்து கொடுத்தது உண்மை நிருபணம் !

சசிகலா பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு செய்யப்பட்ட வசதிகள் அனைத்தும் உண்மை தான் என உயர்மட்ட குழு விசாரணையில் குரிப்பிடப்படுள்ளதாக தெரியவந்துள்ளது .இது தொடர்பாக கர்நாடகா காவல்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி விசாரணை குறித்து விளக்கமளித்துள்ளார்.   

#Politics 1 Min Read
Default Image

ரெய்டில் சிக்கிய பினாமி ஆவணங்கள் : வருமான வரித்துறை பகீர் ரிபோர்ட்

சமீபத்தில் தமிழகத்தையே பரபரப்பாக வைத்த ஓர் சம்பவம் சசிகலா, T.T.V.தினகரன் ஆகியோர் மற்றும் அவரது உறவினர்கள் என அவர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ‘ஆப்பரேசன் க்ளீன் மனி’ என்ற பெயரில்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா உறவினர்கள் பெரும்பாலானோர் தங்களது கார் டிரைவர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் என பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரி துறையினர் சார்பில் […]

#Politics 4 Min Read
Default Image

சோதனை நிறைவடைந்தது !நமது எம்.ஜி.ஆர்.ரில் ….

நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நிறைவடைந்தது. ஈக்காட்டுத்தாங்களில் உள்ள திவாகரன் வீட்டிலும் வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தடத்தி வருகிறது. 

#Politics 1 Min Read
Default Image

சசிகலா குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்துகளை சேர்த்துள்ளனர் !கே.பி.முனுசாமி…

சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்துள்ளனர்.மேலும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.  

#Politics 1 Min Read
Default Image

மீண்டும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!நார்வே வானிலை மையம் எச்சரிக்கை …..

சென்னையில் கனமழை நீடிக்கும்  என நார்வே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று முதல் தொடங்கி இன்னும் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது.ஏற்கனவே மழை நேற்று ஓய்திருந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.   

#Weather 1 Min Read
Default Image

ரெய்டில் ஏகப்பட்ட தங்கநகைகள் சிக்கியதாக வந்த செய்தி : உண்மை நிலவரம் என்ன ?

கடந்த வியாழக்கிழமையன்று சசிகலா மற்றும் T.T.V.தினகரன் அகியோர் வீடு, அலுவலகம், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மேலும் அவர்களின் உறவினர்கள் என சசிகலாவிற்கு நெருக்கமான அனைவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் இன்னும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி வருமான வரி சோதனைக்காக மட்டும் மொத்தம் 2000 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 300 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் […]

#Politics 2 Min Read
Default Image

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை : விபரம் உள்ளே

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விபரங்கள் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்  https://goo.gl/hnUA52 தேவையான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ருபாய்.62,000 (தகுதிகேற்பஊதியம் வழங்கப்படும்) மொத்த காலியிடங்கள்: எண்ணற்ற பணிகளுக்கு நிரப்பப்பட                                            […]

jobs and edu 2 Min Read
Default Image
Default Image

கருத்துகணிப்பு! ஸ்டாலின் 30%, லெனின் 50% ஆதரவு !

ரஷ்யாவில் எடுத்த கருத்துக் கணிப்பில், 50% க்கும் அதிகமானோர், லெனினையும், ஸ்டாலினையும் ஆதரிக்கிறார்கள். 30% மீண்டும் ஒரு புரட்சி சாத்தியம் என்று நம்புகின்றனர். ட்ராஸ்கியை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவ்வாறு ஸ்பெயின் நாட்டில் பெருமளவில் விற்பனையாகும் El Pais தினசரிப் பத்திரிகை தெரிவிக்கின்றது. எனவே இவரால் பெரிய மாற்றம் ஏற்படுமா என்று நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் . 

#Politics 2 Min Read
Default Image
Default Image