தமிழ்நாடு

ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட வாகன விவகாரம் – ஒப்பந்தம் ரத்து

ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட வாகன விவகாரத்தில், பாதுகாப்பு நிர்வாகத்திற்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.  வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து ஆவின் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், சாய்ராம் […]

3 Min Read
aavin

மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து இல்லை.. தொடர்ந்து இயங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயக்க அனுமதி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ரத்து செய்யப்படுவதாக […]

4 Min Read
minister Ma subramanian

முதுகலை பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் அறிவிப்பு.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் / தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த  கல்வியாளர்களிடமிருந்து சென்னை, எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை […]

3 Min Read
postgraduates

ஆளுநரை புன்னகையோடு சமாளிக்கிறார் முதல்வர் – அமைச்சர் துரைமுருகன்

உலகத்திலேயே 50 ஆண்டு காலம் கட்சிக்கு தலைவராக இருந்த ஒரே மனிதர். கலைஞர் கருணாநிதி தான் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.  கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ் செம்மொழி அந்தஸ்த்து பெற்றதற்கு மிக முக்கிய காரணம் கலைஞர். தமிழ் மொழி இருக்கும் வரை கலைஞர் இருப்பார் என தெரிவித்தார். மேலும், உலக வரலாற்றிலும் கலைஞர் இருக்கிறார். உலகில் எந்த நாட்டிலும் எந்த கட்சியின் தலைவரும் […]

3 Min Read
minister duraimurugan

ஓராண்டுக்கு பின் குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

ஒரு வருடத்திற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக […]

3 Min Read
Petrol price New

திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள் – ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை.  தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்நிலை நீடித்தால், அஇஅதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது. தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் […]

3 Min Read
ops

இந்த புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்

உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு என விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட். தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப்சிங் பேடி மீது  சாதி ரீதியாக இழுவுபடுத்தியதாக   ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, விசிக எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே, தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப்சிங் பேடி […]

4 Min Read
ravikumar mp

தொழில்நுட்ப மையங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள, தொழில் 4.0 என்ற தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2 Min Read
Industry40

இந்த 5 மாவட்டங்களுக்கு பகலில் வெயில்…மாலையில் மழை – வானிலை ஆய்வு மையம்.!

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வந்த கத்தரி வெயில் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி […]

3 Min Read
heat and rain

பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்.. கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு!

திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சிலர் பயப்படுகிறார்கள் என கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் உரை. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.திராவிட மாடலை செய்து காட்டுவேன் என்ற […]

5 Min Read
mk stalin speech

பரபரப்பு..சென்னை ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுடன் வந்த இளைஞர்…மடக்கி பிடித்த போலீஸ்.!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து புனேவிற்கு செல்லும் பயணிகளின் பைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய பையில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவருடைய பெயர் விஷால் சிங் என்பது தெரிய வந்துள்ளது. பின், போலீசார் அவரிடம் எதற்காக துப்பாக்கி குண்டுகள் வைத்துளீர்கள்..? என கேட்டு விசாரணை செய்துள்ளார்கள். அதற்கு விஷால் சிங் “தன்னுடைய […]

2 Min Read
Bullet gun

உடனே போங்க…இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி.! தங்கம் விலை கடும் வீழ்ச்சி.!

ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரம்: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,565க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு […]

3 Min Read
Gold prices

Tamil News Live Today: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..!

வழக்கு தள்ளுபடி: 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்ததாக அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முழுவதும் படிக்க: முதல்வர் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

1 Min Read
MHC Chennai

ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.!

ஜூன் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு என தகவல். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்கட்சிகளை திரட்டும் விதமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசுக்கு எதிராக, […]

3 Min Read
MKStalin

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை.!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு, ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை. அதிமுக பொதுகுழு செல்லும் அதிமுக பொதுக்குழு தீர்மனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோடை விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின் இன்று விசாரணைக்கு வருகிறது. […]

3 Min Read
eps vs ops

Today’s Live: புதுச்சேரி மாநில காவல்துறை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது..!

தேர்வு முடிவுகள்: புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், போலீஸ் தலைமையகம் முன்பு ஒட்டபட்டுள்ளது. மின்கட்டண உயர்வு: வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வணிக, தொழில் அமைப்புகளுக்கு மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக, தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13-21 பைசா வரை […]

6 Min Read
Police exam

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்…!

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக முதல்வர் இன்று திருச்சி பயணம். மேட்டூா் அணை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா். இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி பயணம் மேற்கொள்கிறார். டெல்டா பாசனப்பகுதிகளில் […]

2 Min Read
mkstalin

இன்றைய (8.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

383-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. உலகின் முன்னணி பெட்ரோலிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா ஜூலை முதல் ஒரு நாளைக்கு மேலும் 1 மில்லியன் பீப்பாய்கள்(பேரல்கள்) எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $2க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் […]

3 Min Read
Indian Oil

பெரியாரின் கனவை நனவாக்க குறியாக இருந்தவர் கலைஞர் – திருமாவளவன்

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் வேறெந்த மாநிலத் தலைவர்களும் நினைத்துக்கூட பார்க்காத சாதனை என திருமாவளவன் பேச்சு.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி. அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்றால் சனாதன சக்திகள் வெளியே செல்ல வேண்டும்; பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் […]

4 Min Read
thirumavalavan

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு அபராதம் விதிப்பு..!

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவு.  கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் திடீரென்று கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், முறையான இருக்காய் வசதி இல்லாத வணிக நிறுவனம் உட்பட 16 கடைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக […]

2 Min Read
fine