தமிழ்நாடு

+2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!

பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வெளியீடு.  தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடருவதற்கான பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினத்தோடு கால அவகாசம் நிறைவடைந்தத்த்து. இதனையடுத்து, பொறியியல் படிப்பில் சேர 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,86,000 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகவே மாணவர்கள் […]

3 Min Read
Engineering Counselling

இன்றைய (6.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

381-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. உலகின் முன்னணி பெட்ரோலிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா ஜூலை முதல் ஒரு நாளைக்கு மேலும் 1 மில்லியன் பீப்பாய்கள்(பேரல்கள்) எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $2க்கு மேல் உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி கடந்த மே மாதத்தில் சுமார் 10 மில்லியன் பீப்பாய்களாக(ஒரு நாளில்) இருந்ததில் இருந்து ஜூலை மாதம், ஒரு நாளைக்கு 9 […]

4 Min Read
PetrolPrice

திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் 100-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் […]

3 Min Read
MKStalin

சென்னையில் 4 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல்..! 7 பேர் கைது..!

சென்னையில் 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) பறிமுதல் செய்துள்ளது. நாட்டில் வனவிலங்குகளை பாதுகாக்க பல சட்டங்களும், பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்பொழுது, சென்னையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் (DRI) பறிமுதல் செய்துள்ளனர் இந்த யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்க முயன்ற 7 பேரை கைது செய்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 7 பேரிடம் […]

2 Min Read
elephant tusk

இன்று இரவு வரை இந்த 20 மாவட்டங்களில் மழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 மணிநேரம் அதாவது இரவு 7 மணிவரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, நெல்லை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம்,  விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு […]

3 Min Read
rain tn

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழக முழுவதும் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நாளை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளன. அதன்படி, www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் […]

2 Min Read
education officers

கொளுத்திய வெயிலில் திடீர் கனமழை…மகிழ்ச்சியில் சென்னை மக்கள்.!!

கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை கொட்டி வருகிறது. சென்னை கூடுவாஞ்சேரி, பாண்டூர், நெல்லிகுப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. @praddy06 It’s raining here Ashok Pillar #Chennai #Chennairain pic.twitter.com/ZtEge6nChM — Common Man (@CommonManRights) June 5, 2023 கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், […]

3 Min Read
ChennaiRains

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல் – ஒரு வாரத்தில் வெளியாகிறது அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகள் குறித்த விவரம் ஒரு வாரத்தில் வெளியாகும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் எவை என்பது குறித்த பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், […]

2 Min Read
tasmac

நெகிழிக் கழிவுகளுக்கு முடிவு கட்ட இந்த நாளில் உறுதியேற்போம்! – அன்புமணி

இன்று உலகச் சுற்றுச்சூழல் நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் ஜூன் 5-ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ (Beat Plastic Pollution) என்பதை 2023ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக […]

5 Min Read
anbumani

மது பாட்டிலுக்குள் பல்லி.. பாசி..! மது குடித்தவர்கள் மயக்கம்.! ஒருவர் பலி.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்.!

மதுபானங்கள் குடித்து ஏற்பட்ட மரணங்கள் குறித்து தனது கண்டனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் மது குடித்து பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டர் வாயிலாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக […]

6 Min Read
Annamalai BJP

என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியல்; சிறந்த உயர்கல்வி நிறுவனம் – ஐஐடி மெட்ராஸ்க்கு முதலிடம்!

நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியலில், இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனம் என்று ஐஐடி மெட்ராஸ்க்கு ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடி 5-ஆவது முறையாக, நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம், சண்டிகர் பிக்மர் […]

3 Min Read
IITMADRAS

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி நியமனம்…!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி அவர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.  தமிழக பள்ளிக்கல்வி திரையில் புதிய இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடக்கக்கல்வி இயக்கத்தின் இயக்குனராக முனைவர் ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குநராக முனைவர் மு.பழனிச்சாமி நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2 Min Read
DPI

திருச்சி லால்குடி தண்டவாளத்தில் லாரி டயர்கள்.! ரயிலை கவிழ்க்க சதியா.?

திருச்சி மாவட்டம் லால்குடியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைத்த மர்ம நபர்கள். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த ஜூன் 1ஆம் இரவு லாரி டயர்கள் சில மர்ம நபர்களால் அங்கே வைக்கப்பட்டுளள்ன. அப்போது அந்தவழியாக வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சில பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றது. இத சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் லாவகமாக செயல்பட்டு […]

3 Min Read
Lalgudi Railway Track

தமிழகத்தில் கல்விமுறையை மாற்ற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கல்வி முறையை இளைஞர்களின் திறன் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.  உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து மற்றும் பாரதியார் பாடலுடன் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் கல்விமுறையை  […]

2 Min Read
RN RAVI

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி திறப்பு என அறிவிப்பு. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் நேற்று வெப்பம் 18 இடங்களில் […]

5 Min Read
chools Delayed Open

பீகாரில் ஒரு மிக பெரிய பாலத்தை அந்த மாநில அரசே இடித்து தள்ளி விட்டது – நாராயணன் திருப்பதி

தமிழகத்தில் உள்ள சில தி மு க வினர் மற்றும் இடது சாரிகள் அந்த பாலம் மத்திய அரசின் திட்டம் என்று பொய் சொல்லி வருகின்றனர் என நாராயணன் திருப்பதி  ட்வீட்.  பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.1750 கோடி மதிப்பில் பாலம்  கட்டப்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக, இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழக பாஜக துணை […]

4 Min Read
narayanan

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் – முதலமைச்சர் வேண்டுகோள்!

அளவற்ற தேவையற்ற நெகிழி பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய இயக்கம்  மீண்டும் மஞ்சப்பை இயக்கம் என முதலமைச்சர் பதவு. மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ட்விட்டர் பதிவில், இந்த ஆண்டுக்கான உலக சுற்றுசூழல் தினத்தின் மையக்கருவாக “Beat Plastic Pollution” அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். […]

4 Min Read
manjaipai iyakkam

பிடிபட்ட அரிக்கொம்பன்…! 144 தடை நீக்கம்..!

அரிக்கொம்பன் யானை பிடிப்பட்டதையடுத்து, 144 தடை நீக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி , கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இதனையடுத்து, மக்களின் பாதுகாப்பு கருதி யானை சுற்றி திரிந்த கம்பம் , ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி, […]

2 Min Read
arikompan

Today Gold Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.!

அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,570 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு […]

2 Min Read
Gold prices

குரூப் 4 தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு.! இன்று முதல் பதிவேற்றம் – TNPSC அறிவிப்பு.!

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கான குரூப் 4 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது, இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி  நடந்து வருகிறது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் விடுபட்ட சான்றிதழை இன்று முதல் ஜூன் 7 வரை பதிவேற்றம் செய்யலாம் என TNPSC அறிவித்துள்ளது. இது தொடர்பாக, TNPSC நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஒருங்கிணைந்த […]

3 Min Read
tnpsc group 4