தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்! காரணம் என்ன?

Published by
லீனா

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, சத்திராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் – இந்திரா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் சென்னம நாயக்கன்பட்டியில், தென்னைமட்டை நார் கம்பெனி நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இந்திரா வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர், சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தார்.

 இதனையடுத்து, இவர் சென்னம நாயக்கன்பட்டியில் இருந்தபடியே, அடிக்கடி சத்திரப்பட்டிக்கு சென்று வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கனவர் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஊராட்சி மன்ற தலைவி இந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

7 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

8 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

8 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

9 hours ago