பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளில் வாங்குமாறு கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருவதாக தகவல் வெளியான நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அங்காடி நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. சந்தைக்குள் நெரிசலைத் தடுக்க, பொதுமக்களுக்குத் வரவேண்டாம் என்றும் தேவையான பொருட்களை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளில் வாங்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். மேலும், தனியார் பயணிகள் காய்கறி வாங்க ஆட்டோ, கார், வேனில் வர அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…