சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் கோவிட் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சர்வதேச அளவில் சிகிச்சை அளிக்கக்கூடிய பிளாஸ்மா சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் பிரணவாயு சிகிச்சை என உலகளாவிய சிகிச்சைகளை அளிக்க கூடியதால் தான் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிங்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை இங்கு 780 படுக்கைகள் உள்ளதாகவும், உயர்தரமான உணவுகள் வழங்கப்படுவதற்காகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உலகில் மாஸ்க் என்ற மகத்தான ஆயுதம் உள்ளது. இதை கட்டாயம் பயன்படுத்தினால் தொற்றை குறைக்க முடியும். பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்றும், மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல், விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…