தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரலை அடுத்து உள்ள சிறு தொண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ஆவார்.இவர் ஆழ்வார்த்திருநகரி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் சுமார் 1 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
ஆனால் சூழ்நிலையின் காரணமாக பணத்தை கொடுக்கமுடியாததால் கடந்த 14-ம் தேதி கண்ணன் தனது நண்பர்களுடன் இணைந்து பணத்தை கேட்டு ஹமீதை கடத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவரை விட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகுல் ஹமீது கடந்த வியாழன் கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்நிலையில் சோமசுந்தரம் என்பவை கைது செய்வதோடு கண்ணன் உட்பட ஐந்து நபர்களை தேடிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…