ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனு…! மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயநீதிமன்ற கிளை உத்தரவு…!

Published by
லீனா

தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, மனுதாரர் தமிழக அரசின் சில அரசாணைகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பின்பாக அரசு புதிய அரசாணைகளை விதித்துள்ளது. இதனையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

23 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…

37 minutes ago

“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…

54 minutes ago

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…

1 hour ago

தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…

2 hours ago

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

3 hours ago