போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை சார்ந்த விமலா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு , ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது விமலாவுக்கு தெரியவர இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமாலா இரண்டு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தன் கணவர் ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், தற்போது அந்தப் பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார் இதையடுத்து புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஒரு காவலரை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025