சேலத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் அம்மாபேட்டை, புறவழிசாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனத்தில் சோதனை நடத்திய போது, மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்த வாகனத்தையும் போலீசாரை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும், இந்த குட்கா போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…