பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு..!

வன்முறையில் ஈடுபட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒக்கிலிபாளையத்தில் மார்ச் 28-ல் நடந்த அடிதடி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் என் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உட்பட 7 பேரை கைது செய்யவும், திமுக தரப்பில் 4 பேரை கைது செய்ய கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போது அதிமுக- திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025