திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நவ.16-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளதாகவும், 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், அனைத்து பள்ளிகளிலும் நவ.9ம் தேதி நடததப்படும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது. இதை அறிவிக்கும் முன்பன்றோ செய்திருக்க வேண்டும். ஆந்திராவில் பள்ளிகள் திறப்பால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அரசுக்கு தெரியுமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…