PM Modi [file image]
சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி சென்னை வருகிறார் என தகவல் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் நடைபெறும் இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்து கொள்வதாகவும் சொல்லப்பட்டது.
மேலும், பேசின் பாலத்தில் விபி பராமரிப்பு கிடங்குக்கு அடிக்கல் நாட்டும் மோடி, சென்னையில் உள்ள நெய்வேலி லிக்னைட்டில் ஒரு சில நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…