PM Modi [file image]
சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி சென்னை வருகிறார் என தகவல் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் நடைபெறும் இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்து கொள்வதாகவும் சொல்லப்பட்டது.
மேலும், பேசின் பாலத்தில் விபி பராமரிப்பு கிடங்குக்கு அடிக்கல் நாட்டும் மோடி, சென்னையில் உள்ள நெய்வேலி லிக்னைட்டில் ஒரு சில நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…