தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தல்.
வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி ஊசி போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும், மருத்துவ சேவைக்கு 044-2951 0400, 2951 0500, 9444340496, 8754448477-இல் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…