பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தெலுங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது .தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்கிறது. கடுமையாக உழைத்து தேச பற்று இருந்தால், ஆளுநராக அமரலாம்.
அப்துல் கலாமின் 2020 என்ற புத்தகத்தின் படி, பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார்.நெகிழி இல்லாத இந்தியாவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர். பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025