மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் மதுரை நபர் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி.!
மதுரையில் சலூன் நடத்தும் மோகன் என்பவர் தனது மகனின் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு நிவாரணமாக அளித்துள்ளார். இதனை பிரதமர் மோடி மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில், தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் ஏழை மக்களுக்கு உதவ மோகன் செலவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுகள் என்று மோடி கூறியுள்ளார். மக்களின் ஓத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…