ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் அறிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீசார் கைது செய்த நிலையில், வேளாண் சட்டங்கள் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் கொண்டு செல்லும் இடத்தை கைவிட முகிலன் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…