நீலகிரி மாவட்டத்தில் PaperBoat குளிர்பானத்தை விற்பனை செய்யத் தடை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் PaperBoat என்ற நிறுவனத்தின் குளிர்பானங்கள் விற்கப்படுகிறது. இந்த குளிர்பானத்தில் அடைக்கப்பட்டுள்ள பாக்கெட்டில் உட்புறமும், வெளிப்புறமும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தபடுவதாக சுற்றுச்சூழல் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், PaperBoat குளிர்பானத்தை வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…