யாராலும் திருட முடியாத சொத்து உங்கள் கல்வி – முதலமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

மாணவ, மாணவிகள் கற்கும் கல்விதான் திருட முடியாத சொத்து என முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் “நம் பள்ளி நம் பெருமை” திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் முதல்வர் தொடக்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், 37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மை குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

மாணவ, மாணவிகள் கற்கும் கல்விதான் திருட முடியாத சொத்து. திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப்பருவம். பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளியின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து மேலாண்மை குழு செயல்பட வேண்டும் என்று மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க மேலாண்மை குழுக்கள் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

13 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

40 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago