தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு.
தமிழகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், நேற்று மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவமலிருக்க பொதுமக்கள் அடிக்கடி கைகளை வேண்டும். முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பங்கேற்றதாக புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின், அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…