தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு.
தமிழகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், நேற்று மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவமலிருக்க பொதுமக்கள் அடிக்கடி கைகளை வேண்டும். முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பங்கேற்றதாக புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின், அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…