தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு வருகின்ற 23-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த முறை காந்தி பிறந்தநாளையொட்டி விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய நாள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து காந்தி சிந்தனைகளை தொடர்பான வகுப்புகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.
இதற்கு விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை காலாண்டுத் தேர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லை காந்தி சிந்தனையை தொடர்பான நிகழ்ச்சிகளை விருப்பப்பட்ட பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம். அந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என வெளியான தகவல் வதந்தி என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…
சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…
சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…