ரஜினி ரசிகர் மன்ற மகளீர் அணி தலைவி லஷ்மி மற்றும் சிலர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக அறிவித்திருந்த நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக கட்சி துவங்கவில்லை என அறிவித்தார். இந்நிலையில், ரஜினி ரசிகர் மன்ற மகளீர் அணி தலைவி லஷ்மி மற்றும் சிலர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தளபதியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம். தளபதி தான் முதல்வராக வரவேண்டும் என மக்கள் ஆசைப்படுகின்றனர். தற்போது நடக்கின்ற ஆட்சி சரியில்லாத நிலையில், தளபதி ஆட்சியில் குறைகளை களைய நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தற்போது ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தை சிறந்த முறையில் மாற்ற தங்க தளபதியால் மட்டுமே முடியும் என கூறியுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…