துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்,.அப்பொழுது அவர் பேசுகையில் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், , எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் .துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தப்பாக எதுவும் பேசவில்லை, திரவிட கழகம், விரமணி, சுப.வி போன்றவர்கள் இந்து விரோதிகள், இவர்களிடம் எந்த பகுத்தறிவும் கிடையாது. 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடத்தபட்ட முடநம்பிக்கை மாநாடு என்ற பெயரில் இந்து விரோத மாநாடு நடத்தபட்டது,
அதில் வேறு எந்த மதத்தையும் பற்றி பேசவில்லை .ரஜினி அவர்கள் விழாவில் மேற்கோள் காட்டியது ஒரு சின்ன பகுதி மட்டுமே, திக வினர், தான் தொடர்ந்து மெய்களை பரப்ப கூடியவர்கள் என்றும், ரஜினி பேசியதற்கு மிரட்ட நினைக்கிறார்கள், எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…