பியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் தேதி அறிவிப்பு

Published by
Venu

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ .இந்த நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர் கிரில்ஸ் காடுகளில் ஆபத்தான சூழ்நிலைகளில்இருந்து எப்படி உயிர் பிழைப்பது , எப்படித் தப்பி வருவது  என விளக்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.இதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

‘பியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் வருகின்ற மார்ச் 23-ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று டிஸ்கவரி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

38 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

48 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago