30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் இருந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இவரது மனுவில் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாட்கள் பரோல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் , ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் இருந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்.நளினி சிறையில் இருந்து வெளியே வந்தபோது பின்பற்றிய விதிகளை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…