ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது.!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!
June 21, 2025