சாலைகளை காணவில்லை! கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம்!

Published by
லீனா

சாலையை காணவில்லை என அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள். 

சாத்தூர் மேளகாந்திநகர் பகுதியில்,  பாதாளசாக்கடை பணிகளுக்காக, சாலைகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பாதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

 இதனால், சாலைகள், குழிகள்  அப்படியே விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதியில் ,பெய்த மழையால், சாலையே சேரும், சகதியுமாக காணப்படுகிறது. அப்பகுதி  மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலையை காணவில்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ள நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும்  வைத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பயப்படாமல் பாம்பை பிடித்த சோனு சூட்..குவிந்த பாராட்டுக்களும், எழுந்த விமர்சனங்களும்!

பயப்படாமல் பாம்பை பிடித்த சோனு சூட்..குவிந்த பாராட்டுக்களும், எழுந்த விமர்சனங்களும்!

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை…

15 minutes ago

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை…

1 hour ago

INDvsENG : காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி விலகல்…எண்டரி கொடுக்க போகும் பும்ரா!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து…

1 hour ago

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பு…டென்ஷனான ராகுல் காந்தி!

டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில்,…

2 hours ago

அதிமுகவில் இருந்த அன்வர் ராஜாவுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜூலை 20 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அதிமுக-பாஜக…

3 hours ago

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்! அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை…

3 hours ago