சென்னை மன்னிவாக்கத்தில் மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது.
சென்னை மன்னிவாக்கத்தை சேர்ந்தவர் ரௌடி சிலம்பரசன்
மேலும் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வினோத், மேலும் சிலம்பரசன் பணம் தர வினோதிற்கு கால் செய்து மிரட்டியுள்ளார், மேலும் அவர் மிரட்டிய ஆடியோ இரு தினங்களுக்கு செல்போனில் இருந்து இணயத்த்தில் வெளியானது, இந்நிலையில் இந்த ஆடியோ காவல்துறையினருக்கு சென்றுள்ளது.
மேலும் உடனடியாக காவல்துறையினர் இரும்புலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த சிலம்பரசன் கைது செய்தனர், காவல்துறையினர் தன்னை கைது செய்வது தெரியவந்ததும் சிலம்பரசன் ஆந்திரா தப்பிச் செல்லும் முயற்சியில் சிலம்பரசன் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சிலம்பரசன் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிலம்பரசன் கடந்த 22ஆம் பிரான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…