கோயில் பணியாளர் குடும்ப நல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர் குடும்ப நல நிதி ஒரு லட்சத்திலிருந்து ரூ3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் கோயில் பணியாளர்களிடமிருந்து தற்போது வசூலிக்கப்படும் மாதாந்திர சந்தா தொகையை ரூ15லிருந்து, ரூ60 ஆக உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…