பேரவையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள 8 கோவில்களில் ரூ 4.58 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 4 கோவில்களில் ரூ 96.93 லட்சம் மதிப்பீட்டில் குளியலறை மற்றும் கழிவறைகள் கட்டப்படும்.
மலை மேல் அமைந்துள்ள 2 திருக்கோவில்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வர ரூ 1.44 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை சீரமைக்கப்படும்.
திருப்புகழ் அருணகிரி நாதர் புகழைப் போற்றும் வகையில் திருவண்ணாமலையில் மணிமண்டபம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் ராவுத்தர் நல்லூர் திருக்கோவிலின் முன் மண்டபம் ஆகியவை ரூ 1.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…