gold seized [Image source : Moneycontrol]
இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலமாக தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூபாய் 8.25 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தனுஷ்கோடி வழியாக சுமார் 15 கிலோ கடத்தல் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.
தங்கம் கடத்தப்படுவது குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறையினர், கீழக்கரை அருகே அந்த நபரை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்து 15 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…