திமுக கொடுத்த வழக்கை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்குமாறு, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரத்துக்கு தடை விதிக்க கோரி, திமுக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அமர்வின் போது விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, இந்த விளம்பரங்கள் கடந்த 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டதாகவும், மேற்கொண்டு விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தமிழக அரசின் தரப்பில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, திமுக கொடுத்த வழக்கை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்குமாறு, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையை தவிர்க்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…