கொரோனா பாதிக்காத வகையில் மூலிகைகளுடன் கூடிய புதிய வகையிலான முகக்கவசத்தை தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கண்டுபித்து,மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.அந்த வகையில்,வெளியில் சென்றால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,தனியார் கல்லூரியில்,பொறியியல் ரசாயனம் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சஜித் என்ற மாணவர்,அதிமதுரம் உள்ளிட்ட 16 வகையான மூலிகைகளை வைத்து சுவாசக்கோளாறு ஏற்படாத வகையில் ஆயுர்வேத முகக்கவசத்தை தயாரித்துள்ளார்.
மேலும்,இதனை முறையாக தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் அனுமதி பெற்று,மக்கள் உபயோகிக்கும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக மாணவர் சஜித் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…