காலி மனைகளில் உள்ள குப்பைகளை அகற்றாவிட்டால் அவை மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்!

Published by
மணிகண்டன்

சேலம்த்தில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காலிமனைகளில் உள்ள குப்பைகள், அதில் இருந்த முட்புதர்களை அகற்றவேண்டும்  மனையின் உரிமையாளர்கள் அகற்றவேண்டும்.

அப்படி அகற்றாவிட்டால், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவிட்டு அந்த காலி மனைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுவிடும் என அதிரடி அறிவிப்பை சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

காலிமனைகளில் உள்ள குப்பைகளை அகற்ற சொல்லி, ஏற்கனவே பல முறைசொல்லியும், மனை உரிமையாளர்க்ளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

6 hours ago