சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெங்களூரு நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதனால் பெங்களூரு அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, கருணாகரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்த சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்வது போல வீடியோ ஒன்று வெளியானது. மேலும் சிறை துறை அதிகாரி ரூபா இது குறித்து புகார் கூறினார். மேலும், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அதில் ஒரு அறையில் சசிகலாவிற்க்காக உணவு தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, கர்நாடக அரசு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வினய் குமார் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை குழு தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், சசிகலா சிறையில் இருக்கும்போது வெளியே போனது உண்மைதான் என கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…