காவல் நிலையத்திலிருந்து வரும்போதே இருவரும் காயத்துடன் இருந்தனர் என்று நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்.
சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து வரும்போதே ஜெயராஜ், பென்னிக்ஸ் காயத்துடன் இருந்தனர் என்று சாத்தான்குளம் வழக்கில் காவலர் மாரிமுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார். 2 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் முத்துராஜ், செல்லத்துரைத்தான் அழைத்து சென்றனர். கோவில்பட்டி கிளைசிறை மாரிமுத்து 2 போலீசாரையும் நீதிபதி முன் அடையாளம் காட்டினர்.
இதனிடையே, சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், போலீஸார் என 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…