எஸ்பிஐ வங்கி தேர்வில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபட்டதற்கு வேங்கடேசன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.பி சு.வேங்கடேசன் தனது கண்டனத்தில் கூறியுள்ளதாவது:
எஸ்பிஐ வங்கி பணியாளர் தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்வானவர்கள் பட்டியலை கட் ஆப் மதிப்பெண்களோடு பொது வெளியில் ஏன்?வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…