தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியாக பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் 1 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவியர்கள் சேர்க்கை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.எனவே சென்னை மாவட்டத்தில் உயர்நிலை ஆசிரியர்கள் பள்ளி பக்கத்தில் உள்ள பகுதிகளில் தாம்பூல தட்டுடன் கையில் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு மற்றும் இனிப்பு போன்றவற்றை எடுத்து பள்ளியில் சேர்க்க அழைப்பு விடுத்துள்ளனர்.ஆசிரியர்களின் இந்த செயல் மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…