ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் இன்று உயிரிழந்துள்ளார்.
அன்மையில் கொரோனா காரணமாக கடந்த மே மாதத்தில் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டம் ஓ.எம் மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கிராம அலுவலர் மோகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,514 ஆக அதிகரிதுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்ததால் இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…