சென்னை: நடந்து முடிந்த மக்களவை தொகுதியில், பாஜகவால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி தான் அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக 33 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. சமாஜ்வாடி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்று இருந்தன.
இதுகுறித்து இன்று திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் விமர்சனம் செய்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் 40க்கு 40 என I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றிருப்பதற்கு ஒரே காரணம் காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என கூறினார்.
உத்திர பிரதேசத்தில் 80 தொகுதிகளில் பாஜக தான் வெல்லும் என பலர் கூறினார்கள். ஆனால் அங்கு பாதிக்கு மேலே I.N.D.I.A கூட்டணி தான் வென்று இருக்கிறது. இதுகுறித்து ஒரு மீம்ஸ் பார்த்தேன். அதில் , உத்திர பிரதேச மக்கள் தமிழகத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். அங்கிருந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டு உபியில் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என கூறப்பட்டிருந்தது என்று கூறினார் திமுக எம்பி தயாநிதி மாறன்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…