சென்னையில் அம்பத்தூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரகடம் முதலி தெருவில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸ் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
சோதனையில் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தொழிலுக்கு பயன்படுத்திய 5 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். அதனையடுத்து அந்த இளம்பெண்களை போலீசார் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்து விட்டனர். அதனையடுத்து மசாஜ் சென்டர் என்று கூறி பாலியல் தொழில் செய்த சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…