தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
தென்மேற்கு பருவ காற்று வெப்பச்சலனத்தின் காரணமாக சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முக்கியமாக நான்கு மாவட்டங்களில், கடும் வெயில் நிலவும் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலாளித்துள்ளது.
இந்நிலையில் அந்த வகையில் தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி மற்றும் கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வரை தூத்துக்குடியில் வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் நகருக்கு உட்பட்ட சில இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும். என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025