கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனா தொற்றால் மரண அடைந்துள்ளார். மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி இவர் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 50 வயதான காவல் ஆய்வாளர் இன்று உயிரிழந்துள்ளார் .
காவல் உதவி ஆய்வாளர் குருமூர்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை காவல் வட்டாரத்தில் இது 4வது பலியாகும் .
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…