தந்தையின் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட மகன்.
சென்னை, நெற்குன்றம் சத்தியநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், பிரம்மதேவன் என்பவரின் மகன், நாராயணன் (23). இவர் திண்டிவனத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இவர் தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அண்மையில் சென்னை வந்தார்.
நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, சாலையோரமாக நடந்து வந்துந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், சாலையில் நடந்து வந்த நாராயணனை சரமாரியாக விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்ட விசாரணையில், நாராயணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…