ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .அதற்கான முன்பதிவுகளும் நேற்று தொடங்கியது. இந்நிலையில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது .
இதையெடுத்து தூத்துக்குடி-சென்னை எழும்பூர்( 16130) இடையே காலை 7.50 மணி, எழும்பூர்-தூத்துக்குடி(16129) இடையே காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ம் தேதி முதல் 28-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
மேலும் தாம்பரம்-நாகர்கோவில்(16191) இடையே இரவு 11 மணிக்கும் , நாகர்கோவில்-தாம்பரம்(16192) இடையே மாலை 3.50 மணிக்கும் இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…