ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .அதற்கான முன்பதிவுகளும் நேற்று தொடங்கியது. இந்நிலையில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது .
இதையெடுத்து தூத்துக்குடி-சென்னை எழும்பூர்( 16130) இடையே காலை 7.50 மணி, எழும்பூர்-தூத்துக்குடி(16129) இடையே காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ம் தேதி முதல் 28-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
மேலும் தாம்பரம்-நாகர்கோவில்(16191) இடையே இரவு 11 மணிக்கும் , நாகர்கோவில்-தாம்பரம்(16192) இடையே மாலை 3.50 மணிக்கும் இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…