நாளை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 11 புறநகர் ரயில்கள் ரத்து.!நாளை (செப்டம்பர் 7) சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 நாட்களுக்கு தூத்துக்குடி, நாகர்கோவில் ரயில்கள் ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு..ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .அதற்கான முன்பதிவுகளும் நேற்று தொடங்கியது. இந்நிலையில் சில இடங்களில் பராமரிப்பு