சென்னையில் இன்று முதல் 80 சதவீத புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது.
அதனைதொடர்ந்து, அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் காலை 7 முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னையில் தற்பொழுது 410 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி 500 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், ரயில்கள் இயக்கம் அளவு 80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…